சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

Viduthalai
0 Min Read

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக் கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக சென்று ‘தூர்தர்ஷன்’ அலு வலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 28-04-2024
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி

தலைமை: நாத்திகப் பொன்முடி
மாநில இளைஞரணி செயலாளர்,
திராவிடர் கழகம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவைப் போராட்டக் களத்தோடு தொடங்குவோம்!
திரண்டு வாரீர் தோழர்களே!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *