Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரமதர் மோடி அவர்களே! – ஆசிரியர் கி.வீரமணி
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கை

இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரமதர் மோடி அவர்களே! – ஆசிரியர் கி.வீரமணி

Last updated: April 26, 2024 3:36 pm
Published April 26, 2024
நன்கொடை
SHARE
♦ ‘‘காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., 
இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்” என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யலாமா?
♦ வி.பி.சிங் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு (மண்டல்) இட ஒதுக்கீட்டை,  அ.இ. மருத்துவக் கோட்டாவில் ஓ.பி.சி.க்கு இடம் அளிக்க மறுத்ததுதானே ஒன்றிய மோடியின் பி.ஜே.பி. அரசு?
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?
சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரதமர் மோடி அவர்களே!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,களுக்கான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிடும் என்று தேர்தலில் வாக்குகளுக்காக பொய்யான தகவல்களைக் கூறும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி – அதன் பிரதமர் பேசுவது அப்பட்டமான உண்மைக்கு மாறானது. இட ஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்த காலம் தொட்டு, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த் ததையும் உள்ளிட்டு, அகில இந்திய மருத்துவக் கல்விக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுத்ததுவரை – சமூகநீதிக்கு எதிராக இருந்து வந்தது – இருந்து வருவது ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி – பிரதமர் மோடி. பா.ஜ.க. இந்த உண்மைகளை மறைத்து, உண்மைக்கு மாறாக, வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகிறது; சமூகநீதி என்னும் குளவிக் கூட்டில் பிரதமர் மோடி கை வைக்க ஆசைப் பட வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அறிக்கை வருமாறு
நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் ஏழு கட்டங் களாகத் தேர்தல் ஆணையம் பிரித்து நடத்தும் மக்கள வைத் தேர்தலில், இன்றோடு (26-4-2024) இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் பிரச்சார மேடைகளை, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் மேடைகளாக்கி, மக்களை,  ஏதோ ஒன்றுமே தெரியாதவர்கள்போலக் கருதி, நாளும் ஒருபுறம் பொய்; மறுபுறம் சட்ட விரோத மாக மதம், ஜாதி இவற்றை நேரிடையாகவே கூச்சநாச்ச மின்றி,  தாம் உறுதி எடுத்த அரசமைப்புச் சட்டப் பிரமாணத்திற்கு எதிராகவே பேசி வருகிறார் என்பது இந்த நாட்டு அரசியல் தளம் இதற்குமுன் கண்டிராதது!
வாக்கு வங்கி அரசியலுக்காகப் 
பிரதமர் பேசுகிறார்!
காங்கிரஸ் – இந்தியா கூட்டணி பதவிக்கு மீண்டும் வந்தால், ‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி,. என்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக் குரிய இட ஒதுக்கீட்டையே ஒழித்து அழித்துவிடுவார்கள்; மத அடிப்படையையே புகுத்துவார்கள்” என்றெல்லாம் திட்டமிட்டே, வாக்கு வங்கிக் கண்ணோட்டத்துடன் பேசி வருவது, மிகப்பெரிய நம்பகமற்ற அசல் கேலிக் கூத்து ஆகும்!
இட ஒதுக்கீட்டுக்காக 
அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்!
அதற்கான காரணங்கள் இதோ:
1. காங்கிரஸ் அரசு 1950 ஆம் ஆண்டு பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1928 இல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆதரவில் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி உரிமை ஆணையை செல்லாது என்று அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவைக் காட்டி, ‘‘அல்லாடிகளை” விட்டு செய்தபோது, தந்தை பெரியார், சென்னை மாகாணத்தில் நடத்திய மக்கள் கிளர்ச்சியின் கோரிக்கைக்குத் தலைவணங்கி, ‘‘மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை வரக் கூடும்” என்று கூறி, அதற்கு ஒரே தீர்வு அரசமைப்புச் சட்டத்தினைத் திருத்தி, 15(4) என்ற பிரிவினை ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்” (ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ) என்று, முத லாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து திருத்தம் நிறைவேறச் செய்தவர் பிரதமர் நேரு; துணை நின்றவர் சட்ட அமைச்சர் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கர்.
(ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனர்கள், மேல்ஜாதியினர் கடுமையாக இதனை எதிர்த்தனர்).
எஸ்.சி., எஸ்.டி.,  என்பவர்களுக்கு வரையறை முன்பே ஏற்பட்டுவிட்ட நிலையில், ஓ.பி.சி. என்பதற்கு வரைமுறை இல்லாத குறை முதல் சட்டத் திருத்தம்மூலம் நிறைவேறியது என்பதை பிரதமர் மோடியோ, அவரது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வோ மறுக்க முடியுமா?
உயர்ஜாதி ஏழைகளுக்கு
இட ஒதுக்கீடு என்பதன் பின்னணி என்ன?
இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் வகை யில் (வாய்ப்பற்று வதிந்தவர்களுக்கு வரவேண்டிய உரிமையை, கொழுத்தவர்களுக்கும், புளியேப்பக்காரர் களுக்கும் விநியோகம் செய்வதுபோல) பிரதமர் மோடி, அடிப்படைக் கட்டுமானத்தையே மாற்றி, ஒரே வரியில், நிலையற்ற பொருளாதார அடிப்படையைக் காட்டி ணிகீஷி என்ற கோட்டாவை ஏற்படுத்தி, நாளும் 2222 ரூபாய் சம்பாதித்தாலும், ‘‘உயர்ஜாதி ஏழைகள்” என்று கூறி, 10 சதவிகித இட ஒதுக்கீடு தந்து, முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையே தோற்கடித்தவரா, இப்போது இப்படி இட ஒதுக்கீட்டுக்கு ஏதோ மிகப்பெரிய போராளி போல பேசுவது – அசல் போலி நாடகம் அல்லவா?
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்த வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி.தானே!
2. ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஓ.பி.சி. பிரி வினருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதற்கான பரிந்துரை – மண்டல் குழுவின் பரிந்துரைப்படி 27 சத விகித வேலை வாய்ப்புக்குரிய ஆணையைப் பிறப்பித்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை, 10 மாதங்களில் கவிழ்த்து, மண்டலுக்கு எதிராகக் கமண்டலைத் தூக்கி நடத்தப்பட்ட ரத யாத்திரையில், ஆர்.எஸ்.எஸ். பணி யாளாக ஒத்துழைத்து இருந்தவர்தானே இன்றைய பிரதமர் மோடி?
மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுத்ததும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுதானே!
3. பழைய கதையை மறந்துவிட முடியுமா? ‘நீட்’ தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய கோட் டாவில் இட ஒதுக்கீட்டைத் தர உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், மோடி ஆட்சி அலட்சியம் காட்டி வந்தது. அதனை எதிர்த்து வழக் காடிய தி.மு.க.வும், அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லினும், உச்சநீதிமன்றம் வரை சென்று, போராடிப் பெற்ற நீதிமன்றத் தீர்ப்பின் நிர்ப்பந்தம் காரணமாகவே, 27 சதவிகிதம் மருத்துவப் படிப்பில் என்பது – தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழு மைக்கும் கிட்டும்படிச் செய்த பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சி, ஒடுக்கப்பட்டோருக்குத் தந்த அருட்கொடை அல்லவா?
4. முந்தைய பீகார் தேர்தலின்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறி, நாட்டின் எதிர்ப்புக்குப் பிறகு, மவுனமானாரே, அந்த வரலாறு மறந்துவிட்டதா?
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பாக இருப்பானேன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்தின் பாது காப்பை சமூகரீதியான இட ஒதுக்கீட்டுக்கு அளிப்பதற்கான அறிவியல்பூர்வ முன்னோடித் தேவையாகும். காரணம்,  இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகள், அவரவர் தேவைக்கேற்ப மாற்றி உயர்த்திட்ட போதெல் லாம் உச்ச, உயர்நீதிமன்றங்களில் கேட்ட கேள்வி, ஜாதிவாரியான புள்ளி விவரம் (Socially and Educationally Backward) உண்டா என்ற கேள்விதான்!
அதற்கு விடையாக, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று முன்பு பீகாரில் நிதிஷ்குமார் (அணி மாறாதபோது) சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து, பீகார் பி.ஜே.பி. எதிர்க்கட்சித் தலைவர் உள்பட குழுவாக, பிரதமர் மோடியை டில்லிக்கே சென்று, நேரில் வற்புறுத் தியபோதும், பிரதமர் மோடி அசைந்தாரா? இசைந்தாரா?
அப்போது காட்டிய முகம் வேறு; இப்போது காட்டும் முகம் வேறா? வித்தையா?
சமூகநீதி என்னும் குளவிக் கூட்டில் 
பிரதமர் மோடி கை வைத்தால்…?
இந்தியா கூட்டணி – தி.மு.க. கூட்டணி – காங்கிரஸ் கூட்டணி – ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உறுதியாக நடத்தி, 50 சதவிகித உச்சவரம்பை நீக்குவோம் என்று கூறியிருப்பதுபோல, மோடியும், அவரது கட்சியான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பரிவாரங்களும் கூறுமா?
தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து மூச்சுப் பேச்சு உண்டா?
EWS என்ற உயர்ஜாதி – பார்ப்பன மேலாதிக்க ஜாதி களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்காக மட்டும் 50 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக ஆகலாம் என்றால், ஏன் இந்த ஓரவஞ்சனை, இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு?
இட ஒதுக்கீடு – சமூகநீதி என்ற குளவிக் கூட்டை பிரதமர் கலைத்தால், விளைவு அவர்களுக்குத்தான் பாதிப்பு வெகுவாக ஏற்படும்!
நாம் எல்லாம் பழங்குடி இன மக்களை ‘ஆதிவாசிகள்’ என்று அழைத்தால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடி ‘வனவாசி’, ‘காட்டுவாசி மனிதர்கள்’ என்று அழைத்துத்தானே கொச்சைப்படுத்தினார்.
இவர்கள் சொல்வதைக் கேட்கும்பொழுது, ‘‘ஈயத் தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது!
தோல்வி உலுக்குகிறது!
உண்மை ஒதுங்கிவிட்டது!!
பொய்க்கால் ஆட்டம், ஆடுகிறார்!!!
ஒடுக்கப்பட்ட வாக்காளர்களே, புரிந்துகொள்வீர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
26-4-2024 
Ad imageAd image

You Might Also Like

புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!

69 விழுக்காடு அடிப்படையில் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் தேவை! எவ்வித இடையூறுமின்றி அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும்!

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!

காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி எந்த வகையிலும் ஜாதி மோதல் இல்லா நிலையை உருவாக்கவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதர்ம ராஜ்ஜியமா? சட்டப்படியாக உள்ள சமூகநீதியைக் காப்போம், வாரீர்!

TAGGED:ஆசிரியர்கி.வீரமணிதமிழர் தலைவர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?