நீலகிரி ஊராட்சி – இராசாசி நகரில் அமைந்துள்ள வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் பவித்திரன் பரசுராமன், அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி பி.எஸ்.ஆர்.மாதவராஜ்,தொழிலதிபர் (A to Z மருத்துவமனை) இராம.பாஸ்கரன் மற்றும் தோழர்கள் வரவேற்றனர். (தஞ்சை, 24.4.2024)