பெரியார் விடுக்கும் வினா! (1095)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களாகவே இன்று பெரிதும் உபாத்தி யாயர்கள் அமைந்து இருப்பதால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அது எந்த வகையிலாவது பயன் விளை விக்குமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *