வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

அறிஞர் அண்ணா அவர்களின்  115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக் கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.    

– தலைமை நிலையம், 

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *