பெரியார் விடுக்கும் வினா! (1302)

viduthalai
0 Min Read

இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், 10 லட்சம், கோடி பெறும் படியான ஆறு மதில்கள், ஏழு மதில்கள் உள்ள பெரும் கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி, வாகனங்கள் எதற்கு?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *