படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அவசியம்: மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

1 Min Read

மதுரை, ஏப். 24- பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க தானியங்கி கதவு அமைப்பது அவசியம் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக நிலு வையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று (23.4.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறைய வில்லை. அவர்களை பேருந்து ஓட்டுநர், நடத்துநர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் ஓட்டுநர், நடத்து நர்களை தாக்கும் காட்சிப்பதி வுகளையும் பார்க்க முடிகிறது.

எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க் கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டு களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *