பெயர் சூட்டல்: தமிழர் தலைவரிடம் ரூ.5000 நன்கொடை

viduthalai
0 Min Read

காஞ்சிபுரம் சு.பா.அருண்குமார்-செ.சுப்ரஜா இணையரின் குழந்தைக்கு ‘தமிழ்மங்கை’ என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக பெரியார் உலக நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கினர். நன்றி! (சென்னை, 22.4.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *