பெங்களூரு சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக 23.3.2024 அன்று தஞ்சையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பெங்களூரு மு. ரங்கநாதன் ‘பெரியார் உலகத்துக்கு’ ரூபாய் ஒரு லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books