28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இணையேற்பு விழா அழைப்பிதழ்
சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை – 600 011* மணமக்கள்: பா.பார்த்திபன் – சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * அறிமுக உரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * தலைமையேற்று நடத்தி வைத்து உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ப.தாயகம்கவி (திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), டி.சுரேஷ் (Prop. Vijayadurga New Industries – Andhra Pradesh) * நன்றியுரை: மங்களபுரம் கே.பாஸ்கர் (பெரம் பூர் பகுதி தலைவர்) * அன்பில் மகிழும்: பா.நதியா, ரா.சதிஷ்குமார், ரா.தாமரைச்செல்வி.
நடக்க இருப்பவை…
Leave a Comment