நடக்க இருப்பவை…

1 Min Read

28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இணையேற்பு விழா அழைப்பிதழ்
சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை – 600 011* மணமக்கள்: பா.பார்த்திபன் – சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * அறிமுக உரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * தலைமையேற்று நடத்தி வைத்து உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ப.தாயகம்கவி (திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), டி.சுரேஷ் (Prop. Vijayadurga New Industries – Andhra Pradesh) * நன்றியுரை: மங்களபுரம் கே.பாஸ்கர் (பெரம் பூர் பகுதி தலைவர்) * அன்பில் மகிழும்: பா.நதியா, ரா.சதிஷ்குமார், ரா.தாமரைச்செல்வி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *