பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா-2024

0 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நமது பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வீ. அன்புராஜ் உலக புத்தக நாளை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற மெகா புத்தக நன்கொடை இயக்கத்தில் பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பாக புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். அதை பல்கலைக்கழக நூலக இயக்குநர் முனைவர்
த.நர்மதா பெற்றுக் கொண்டார். உடன்: முனைவர்
டி.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் பெரியார் பள்ளி கள் மற்றும் பல்கலைக்கழக நூலக பணியாளர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *