60ஆம் ஆண்டு நினைவுநாள் புரட்சிக்கவிஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகம் சார்பில் மரியாதை

1 Min Read

புதுச்சேரி, ஏப். 22- இன்று 21.4.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் புதுச்சேரி முத்தியால்பேட்டை, வைத்திகுப்பத்தில் அமைந்துள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் நினைவிடத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட் டத் தலைவர் வே. அன்பர சன் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட் டத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு. உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், உழவர் கரை நகராட்சி கழகத் தலைவர் சு.துளசிராமன், அரியாங்குப்பம் கொம் யூன் கழகத் தலைவர் செ.இளங்கோவன், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், தனித்தமிழ் கழகச் செய லாளர் அரிமா பாண்டி யன், புதுவை தமிழ்நெஞ்சன், பாவலர் செ.மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *