நாள்: 23.4.2024 காலை 11 மணி
இடம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
வல்லம், தஞ்சாவூர்
முன்னிலை: செல்வராணி கல்யாணசுந்தரம்
(பேரூராட்சி தலைவர், வல்லம்)
புத்தக மற்றும் காப்புரிமை நாள் உரை:
பா.முத்து (மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட மய்ய நூலகம், தஞ்சாவூர்)
முனைவர் வெ.ராமச்சந்திரன் (துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்
புத்தகங்களை நன்கொடையாக பெற்று
தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தல்:
ஆர்.மதன்குமார் (முதன்மைக்கல்வி அலுவலர்,தஞ்சாவூர் மாவட்டம்)
வை.சிவசங்கரி (தலைமை ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ஜூன் சிங் நூலகம், கல்வியியல் துறை, நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் சமுதாய வானொலி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்
புத்தக நன்கொடை வழங்கும் விழா
Leave a comment