பெரியார் விடுக்கும் வினா! (1300)

0 Min Read

இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு அடிமை களான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர் களாகவே ஜனநாயகத்திற்குத் தகுதி உள்ளவர்களாகவே – கருதப்படுகிறார்கள். பெய்யும் மழை அத்தனையும் இவ்விரு கூட்டத்தாருக் கன்றி வேறு எவருக்காவது பயன்படுகின்றதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *