கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா

0 Min Read

நாள்: 24.4.2024 மாலை 5 மணி
இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர்
தலைமை: மருத்துவர் மா.செல்வராசு
(கீர்த்தனா மருத்துவமனை)
முன்னிலை: விஜயலட்சுமி பரசுராமன், வள்ளியம்மை பாஸ்கரன், உரத்தநாடு இரா.குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங்
படிப்பகம் திறந்து வைத்து சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நூலகம் திறந்து வைத்து உரை:
இராம.பாஸ்கரன் (A to Z மருத்துவமனை)
நன்றியுரை: பவித்திரன் பரசுராமன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *