திருவொற்றியூர் மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

17-09-2023 அன்று

1. எண்ணூர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 7 மணிக்கு எண்ணூர் கழக சார்பாக மாலை அணிவிக்கப்படும்

2. காலை 7.30 மணிக்கு திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து இனிப்பு (லட்டு) வழங்கி கொண்டாடப்படும்.

3.பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருவொற்றியூர் மாவட்ட கழக சார்பாக காலை 8 மணிக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படும்

4.  சடையக்குப்பம் பாட்டை பகுதியில் காலை 8.30 மணிக்கு தந்தை பெரியார் படம் வைத்து இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் அளித்து விழா கொண்டாடப்படும்.

5. ஓடியன்மணி திரையரங்கு அருகில் வன்னியர் தெருவில் காலை 9 மணியளவில் திருவொற்றியூரில் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் படம் வைத்து உணவு வழங்கப்படும்.

6. காலை 9.30 மணியளவில் திருவொற்றியூர் நகராட்சி யில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

7. காலை 10 மணியளவில் புதுவண்ணை மாளிகையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்படும்.

இப்படிக்கு 

தே.ஒளிவண்ணன் (மாவட்டச்செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *