ஆலந்தூரில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00மணி வரை

0 Min Read

இடம்: ஆலந்தூர், சவுரி தெரு, தந்தை பெரியார் சிலை அருகில் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர் கே.சிவா ஏற்பாட்டில் இனிப்பு வழங்கி (இலட்டு), சுமார் 150 பேருக்கு நண்பகல் உணவும், தந்தை பெரியார் எழுதிய நூல் களும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் மாமன்ற உறுப் பினர் ஆலந்தூர் ப. குணாளன் (திமுக, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர்) உரையாற்றுகிறார். திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் பங்கேற்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *