திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பழுப்பு நிற நாள் கொண்டாட்டம்

0 Min Read

அரசியல், மற்றவை

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில் மாதந்தோறும் ஒரு வண்ண தினம் கொண்டடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் பழுப்பு நிற நாள் (ப்ரௌன்) 08.9.2023 அன்று கொண்டாடப்பட்டது.அன்றைய நாள் பார்க்கும் இடத்திலெல்லாம் பழுப்பு நிறம் என்று கூறும் வண்ணம்,  மழலையர் பிரிவில் பயிலும் 109 மாணவ-மாணவிகளும் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் பழுப்பு நிற ஆடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தது காண்போரைக் கவரும் வண்ணம் இருந்தது. அன்றைய நாள் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *