திருநெல்வேலி மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

2 Min Read

நாள்: 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

ஒருங்கிணைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)

காலை 7 மணி – தச்சநல்லூர் – கொடியேற்றம் – 

ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்).

காலை 7.15 மணி – பாலபாக்யாநகர் – கொடியேற்றம் – இரா.காசி (மாவட்ட பொறுப்பாளர்).

காலை 8.15 மணி – பொன்னாகுடி பெரியார் சிலை சமத்துவபுரம் – மாலை அணிவிப்பு – செ.சந்திரசேகரன் (மாவட்ட தலைவர், ப.க).

காலை 9.30 மணி – பாளையங்கோட்டை – பெரியார் சிலை மாலை அணிவிப்பு – மாவட்ட திராவிடர் கழகம்.

காலை 10.00 மணி – பாளை தெற்கு கடைவீதி – மாலை அணிவிப்பு – கனக தாமசு (செயற்குழு உறுப்பினர், ப.க.).

காலை 10.15 மணி – கட்டபொம்மன் கே.டி.சி. நகர் – கொடியேற்றம் – கோ.செல்வசுந்தரசேகர், சேரை.

காலை 11.00 மணி – லாலுகாபுரம் – கொடியேற்றம் – சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்).

காலை 11.30 மணி – சுத்தமல்லி – கொடியேற்றம் – ந.மகேசு (நெல்லை பகுதி செயலாளர்)

காலை 12.00 மணி – தி.லி. நகரம் – மாலை அணிவிப்பு – முரசொலி முருகேசன் 

காலை 12.30 மணி – மேலப்பாளையம் – மாலை அணிவிப்பு – எம்.ஜி.ஏ. ஜார்ஜ்.

மாலை 6 மணிக்குசிறப்புக் கருத்தரங்கம்.

வள்ளியூர் ஒன்றியம்

காலை 8 மணி – பேருந்து நிலையம் – மாலை அணிவிப்பு – ந.குணசீலன் (நகரத் தலைவர், ப.க.)

காலை 9 மணி – சமத்துவபுரம் – மாலை அணிவிப்பு – பெ.நம்பிராசன் (நகர செயலாளர்)

களக்காடு ஒன்றியம்

காலை 8 மணி – அண்ணா சிலை அருகில் – மாலை அணிவிப்பு – செ.சந்திரசேகரன்.

சேரன்மகாதேவி ஒன்றியம்

காலை 8 மணி – பேருந்து நிலையம் – மாலை அணிவிப்பு – ப.இராசேந்தின்

காலை 9 மணி – பத்தமடை – ப.இராசேந்திரன்

காலை 8 மணி – வீரவநல்லூர் பேருந்து நிலையம் – மாலை அணிவிப்பு – மா.கருணாநிதி (சேரை நகர செயலாளர்).

காலை 9 மணி – வீரவநல்லூர் இந்திராநகர் – கொடி யேற்றம் – மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

அம்பாசமுத்திரம் ஒன்றியம்

காலை 8 மணி – அம்பாசமுத்திரம் – நீதிமன்றம் முன்பு – அ.மணிவண்ணன் (பு.இ.முன்னணி)

காலை 10 மணி – பாம்பன்குளம் சமத்துவபுரம் – சிலைக்கு மாலை அணிவிப்பு – பிரபாகரன்

காலை 10.30 – அயன்சிங்கம்பட்டி – மாலை அணிவிப்பு – பிரபாகரன்

மானூர் ஒன்றியம்

காலை 8 மணி – தென்கலம் – மாலை – வ.அய்யப்பன்

காலை 9.30 மணி – அழகியபாண்டியபுரம் – சமத்துவபுரம் – கு.வெள்ளத்துரை

காலை 11.00 மணி – சீதபற்பநல்லூர் சமத்துவபுரம் – மாலை அணிவிப்பு – கோ.செல்வசுந்தரசேகர் (சேரரை ஒன்றிய தலைவர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *