நன்கொடை

Viduthalai
0 Min Read

மற்றவை

கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு செல்லாண்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுசாமி – விசயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 15.9.1961இல் நடைபெற்றது. 63ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *