தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் – வி.வளர்மதி ஆகியோரின் 26 ஆம் ஆண்டு மண நாளான இன்று (19.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா தொகை ரூ.6 ஆயிரத்தை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.