உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்
* இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இது.
– ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
>> உண்மைதான்! இந்தியா கூட்டணிமூலம் இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தன்னை அறியாமலேயே ஒன்றிய அமைச்சர் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மறைப்பது ஏன்?
* ராமர் சிலைமீது சூரிய ஒளி பாய்ந்து பக்தர்கள் பரவசம்.
>> விஞ்ஞான ரீதியாக தொழில்நுட்பத்தோடு இது ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை மறைப்பது ஏன்?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a comment