ஏன் தமிழ்நாடு வடமாநிலங்களைவிட 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. சிறிய வரலாறு சொல்கிறேன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது 1806இல் சிப்பாய் புரட்சி செய்தது சுதந்திரத்திற்கு வித்திட்டதுதான் தெற்கு.
இதைப் புரிந்துகொள்ள வடநாட்டிற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது.
அதன் பின்தான் மீரட் சிப்பாய் கலகம் 1857இல் ஏற்பட்டது.
ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டுக்கிடப்பதை முதலில் உணர்த்தியதுதான் இந்தத் தமிழ்நாடு.
ஸநாதனத்திற்க்கு எதிராக அடிமைப்பட்டுக்கிடப்பதை எதிர்க்க ஆரம்பித்திருப்பதும் இந்தத் தமிழ்நாடு.
ஆம்! நாங்கள் இந்தியாவிற்கே முன்னோடிதான்.
வாழ்க தமிழ்நாடு!