2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17 அன்று தஞ்சை வரை தொடர்ந்து 27 கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார பெரும்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தஞ்சை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து சென்னைக்கு வழி அனுப்பி வைத்தனர் (17.04.2024)