அடக்குமுறைக்கு அஞ்சாதே!

Viduthalai
0 Min Read

ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரசாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக் கூடாது.    

 (‘புரட்சி’ –  21.1.1934)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *