ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

viduthalai
0 Min Read

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் – ஜாதியை ஒழிக்காமல் பொது வுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

(9.2.1936, “குடிஅரசு”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *