சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1296)
Leave a comment