திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் – சமூக நீதி நாள் வாழ்த்து மற்றும் திராவிட மாணவர் கழகத்தில் சேர வேண்டும் ஏன்? துண்டறிக்கைகளை 14.9.2023 அன்று திருச்சி பெரியார் கலைக்கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி வாயில் முன் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர், குமரேசன், மதன், சேகுவாரா ஆகியோர் வழங்கினார்கள். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் துண்டறிக்கையை நன்கொடையாக வழங்கினார்.
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக துண்டறிக்கை வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books