கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக கொள்கை விளக்கப் பரப்புரை

Viduthalai
1 Min Read

அரசியல்

நாகர்கோவில், செப். 16- கன்னி யாகுமரி மாவட்டம் சார்பாக கழக கொள்கை விளக்க பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில்  நடை பெற்றது.

மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ் பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம்.பெரியார் தாஸ், தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கரு ணாநிதி, கழக கலை இலக் கிய அணி மாவட்ட செய லாளர் பா.பொன்னுரா சன், கழக தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், தோழர்கள் பா.சு. முத்துவைரவன், மு.குமரிச்செல்வன் , ம.செல்வராசு, கு.சந்திரன் , கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண் டனர். பொது மக்களுக்கு கொள்கை விளக்க துண் டறிக்கைகளை வழங்கி திராவிடர்கழக தோழர் கள் பரப்புரை செய்தனர். பொதுமக்கள் கழக துண் டறிக்கைகளை ஆர்வமு டன் படித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *