கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக கொள்கை விளக்கப் பரப்புரை

1 Min Read

அரசியல்

நாகர்கோவில், செப். 16- கன்னி யாகுமரி மாவட்டம் சார்பாக கழக கொள்கை விளக்க பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில்  நடை பெற்றது.

மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ் பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம்.பெரியார் தாஸ், தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கரு ணாநிதி, கழக கலை இலக் கிய அணி மாவட்ட செய லாளர் பா.பொன்னுரா சன், கழக தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், தோழர்கள் பா.சு. முத்துவைரவன், மு.குமரிச்செல்வன் , ம.செல்வராசு, கு.சந்திரன் , கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண் டனர். பொது மக்களுக்கு கொள்கை விளக்க துண் டறிக்கைகளை வழங்கி திராவிடர்கழக தோழர் கள் பரப்புரை செய்தனர். பொதுமக்கள் கழக துண் டறிக்கைகளை ஆர்வமு டன் படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *