17.09.2023, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டார பகுதிகளில் பெரியார் 145 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சங்கராபுரம் சமத்துவபுரம், காலை 7 மணி, தலைமை: ம.சுப்பராயன்,மாவட்ட கழக காப்பாளர் முன்னிலை:கோ .தயாளன்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர்.

சங்கராபுரம் நகரம் காலை 7:30 மணி, தலைமை :ம. சுப்பராயன் மாவட்ட கழக காப்பாளர், முன்னிலை :திருமதி ரோஜா ரமணி தாகப் பிள்ளை , பேரூராட்சி மன்ற தலைவர்

அரசம்பட்டு கிராமம்  காலை 8 மணி, தலைமை ம.சுப்பராயன், மாவட்ட கழக காப்பாளர், முன்னிலை மு.  கருணாநிதி ஊராட்சி மன்ற தலைவர்.

சு.குளத்தூர் கிராமம் காலை 7:30 மணி, தலைமை :அ.கரிகாலன் மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர், முன்னிலை: மொ .ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்.

பாக்கம் புதூர் கிராமம் :காலை7.30மணி, தலைமை :அர. சண்முகம் ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர், முன் னிலை: திருமதி தேவகி ஊராட்சி மன்ற தலைவர்.

அனைத்து இடங்களிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்து ,இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *