17.09.2023, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டார பகுதிகளில் பெரியார் 145 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்

Viduthalai
1 Min Read

சங்கராபுரம் சமத்துவபுரம், காலை 7 மணி, தலைமை: ம.சுப்பராயன்,மாவட்ட கழக காப்பாளர் முன்னிலை:கோ .தயாளன்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர்.

சங்கராபுரம் நகரம் காலை 7:30 மணி, தலைமை :ம. சுப்பராயன் மாவட்ட கழக காப்பாளர், முன்னிலை :திருமதி ரோஜா ரமணி தாகப் பிள்ளை , பேரூராட்சி மன்ற தலைவர்

அரசம்பட்டு கிராமம்  காலை 8 மணி, தலைமை ம.சுப்பராயன், மாவட்ட கழக காப்பாளர், முன்னிலை மு.  கருணாநிதி ஊராட்சி மன்ற தலைவர்.

சு.குளத்தூர் கிராமம் காலை 7:30 மணி, தலைமை :அ.கரிகாலன் மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர், முன்னிலை: மொ .ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்.

பாக்கம் புதூர் கிராமம் :காலை7.30மணி, தலைமை :அர. சண்முகம் ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர், முன் னிலை: திருமதி தேவகி ஊராட்சி மன்ற தலைவர்.

அனைத்து இடங்களிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்து ,இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *