தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம்

Viduthalai
0 Min Read

அரசியல்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *