நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரா.கார்த்திக் அவர்களின் தந்தை சி. ராஜேந்திரன் (CRC நடத்துநர்-ஓய்வு) அவர்கள் 13.04.2024 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ. அன்புராஜ், பல்கலைக்கழக பதிவாளர் பூ.கு.சிறீவித்யா மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
மலர் வளையம் வைத்து மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books