தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர் (14.4.2024)
தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை

Leave a Comment