14.4.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இணை ஏற்பு விழா

1 Min Read

சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * மணமக்கள்: மரு.அ.வா.தேவேந்திரன்-இராம.ஜெனிபர் (எ) நிஷா * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு * இவண்: ரா.அறிவன்-
அ.வாசுகி, ச.ராமநாதன்-ரா.பிலோமினா.

15.4.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம் :அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 * வரவேற்புரை : வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: ஆ.வெங்க டேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * உரைவீச்சு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: பிஜேபி செய்த இமாலய ஊழல்-தேர்தல் பத்திரங்கள் ஆதியும் அந்தமும் * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கிய தென்றல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *