நன்கொடை

viduthalai
0 Min Read

திராவிடர் கழக திருவொற்றியூர் மாவட்டக் கழக காப்பாளர் பெரு.இளங்கோ தனது 67ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *