தாம்பரத்தில் 101 வயதுள்ள ப.குஞ்சம்மாள் வாக்குப்பதிவு

0 Min Read

10.4.2024 அன்று மாலை 4 மணியளவில் 2024 ஆண்டு 18 ஆவது இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகள் என்னுடைய இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து வயது மூத்தவர் களிடம் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர். அந்த ஜனநாயகக் கடமையை என்னுடைய தாயார் ப.குஞ்சம்மாள் (வயது 101) அவர்கள் இந்திய நாட்டின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்களித்தார்கள்.

-ப.முத்தையன், மாவட்டத் தலைவர், தாம்பரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *