தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆ,மணி அவர்களை ஆதரித்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஒன்றிய குழு தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாவட்டக் கழக தலைவர் கு.சரவணன், கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.இராஜேந்திரன், இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ஊமை. காந்தி, மாஸ்டர் மாணிக்கம், என்.டி. குமரேசன், அரூர் செந்தில் உள்பட தோழர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தஞ்சை இரா. பெரியார் செல்வன் பரப்புரை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பரப்புரை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books