திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம்

1 Min Read

திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை
ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம்

நாள்: 13.04.2024 சனிக்கிழமை இடம்: திருவாரூர் ஒன்றியம்.
சோழங்நல்லூர் மாலை 4மணி, பழையவலம் மாலை 5 மணி
அடியக்கமங்கலம் இரவு 6 மணி, புலிவலம் இரவு 7 மணி
தெற்குவீதி, திருவாரூர் இரவு 08:00 மணி

– – – – –

இடம்: கொரடாச்சேரி ஒன்றியம்.
கமலாபுரம் மாலை 4:00 மணி,
கண்கொடுத்தவனிதம் மாலை 05:00 மணி,
அம்மையப்பன் இரவு 06:00 மணி,
முகந்தனூர் இரவு 07:00 மணி
கொரடாச்சேரி இரவு 08:00 மணி
சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்)
சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), கா.கவுதமன் (ஒன்றிய தலைவர்), கோ.கண்ணதாசன் (ஒன்றிய செயலாளர்), கு.இராஜேந்திரன் (ஒன்றிய துணை தலைவர்), வா.சாம்பசிவம் (ஒன்றிய துணை செயலாளர்), சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்), மு.சரவணன் (ஒன்றிய செயலாளர்)

– இந்தியா கூட்டணி கொரடாச்சேரி ஒன்றியம்,
திருவாரூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *