டிச. 2: சுயமரியாதை நாள்

1 Min Read

‘விடுதலை’ சந்தா சேர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக, 

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு,

       ஓர் அன்பு வேண்டுகோள்.

தமிழர் தலைவர், கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் பரிசாகக் கழகத் தோழர்கள் விடுதலை சந்தாக்களை வழங்கிட   அன்புடன் வேண்டுகிறோம்.

சந்தாக்களைப் பெற்றுக்கொள்ள 25.11.2023 சனிக்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அவர்கள் வருகைதர இருக்கிறார்கள்.

நேரம்: காலை 9.30 மணி 

இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி

தோழர்கள் தவறாது வருகைதர அன்புடன் வேண்டுகிறோம்.

அழைப்போர்: 

திராவிடர் கழகம்: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)

கோ.முருகன் (மாவட்டச்செயலாளர்)

பகுத்தறிவாளர் கழகம்: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *