இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

1 Min Read

இடம்: பேருந்து நிலையம், கொரட்டூர்
நாள்: 11.4.2024 வியாழன் மாலை 5 மணி
வரவேற்புரை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழக மாவட்ட தலைவர்)
தலைமை: வெ.கார்வேந்தன்
(மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: பி.கே.மூர்த்தி (மண்டலக்குழு தலைவர்),
மு.விஜயகுமார் (வட்டச் செயலாளர், தி.மு.க), க.லால் (வட்டச் செயலாளர், தி.மு.க), இரா.கோபால் (ஒருங்கிணைப்பாளர், பெரியார் அண்ணா பகுத்தறிவு பாசறை), க. சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்), பா.தென்னரசு (காப்பாளர்), க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்), எம்.டி.ஆர்.நாகராஜன் (அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் திமுக), டி.எஸ்.பி.ராஜகோபால் (அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திமுக), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி செயலாளர்), செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இரகுபதி (மாவட்டத் துணைத் தலைவர்), வை.கலையரசன் (மாவட்டத் துணைத் தலைவர்), உடுமலை வடிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூவை தமிழ்ச்செல்வன் ( மாவட்ட துணை செயலாளர்), இரா.ஜானகிராமன் (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), க.கார்த்திகேயன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர்கள் கழகம்), பசும்பொன் இசையின்பன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்),
பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்),
அய்.சரவணன் (அம்பத்தூர் பகுதி செயலாளர்)
தொடக்க உரை: வி. பன்னீர்செல்வம்
(மாநில தலைமைக் கழக அமைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாவட்ட செயலாளர்,
சென்னை (கிழக்கு) மாவட்ட திமுக)
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
ஆ.வந்தியத்தேவன் (மாநில கொள்கை விளக்க
அணிச் செயலாளர், ம.தி.மு.க.)
ஜோசப் சாமுவேல் (சட்டமன்ற உறுப்பினர், அம்பத்தூர், பகுதி செயலாளர்-அம்பத்தூர் (வடக்கு) தி.மு.க.)
வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : எ. கண்ணன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்,திராவிடர் கழகம்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *