இழிவுக்கு நாமே காரணம்

Viduthalai
0 Min Read

அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.
(5.4.1936, “குடிஅரசு”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *