நன்கொடை

1 Min Read

அரசியல்

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள் (16.9.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி.

– – – – –

திருச்சி, லால்குடி மண்டலம் தண்டபாணி (வட்டாட்சியர் ஓய்வு), தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக வளர்ச்சி நிதியாக ரூ.2000 பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் உள்ளனர். 

– – – – –

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய  கழக பொறுப்பாளர் கள் சார்பாக மூன்று அரையாண்டு  சந்தாக்கள்  மற்றும் ஒரு  ஆண்டு சந்தா என  மொத்தம் ரூ.5000 மற்றும் விடுதலை  வளர்ச்சி நிதியாக தோட்டக்கலை உதவி இயக்குநர்  பழூர் – மோ.பாபுராஜ், ரூ .500-ம்  வடசேரி ,கரூர் பட்டதாரி ஆசிரியர் மா.நடராசன் ரூ .500-ம்  பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர்.(17.09.2023 சிறுகனூர் )  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *