இந்தியா கூட்டணியின் காஞ்சிபுரம் தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

1 Min Read

நாள்: 10.4.2024 புதன் மாலை 5 மணி
இடம்: வணிகர் வீதி, பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம்
வரவேற்புரை: பு.எல்லப்பன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
தலைமை:
அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்)
முன்னிலை:
டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்),
முனைவர் ப.கதிரவன் (மாநில பக. அமைப்பாளர்), ஆ.மோகன் (மாவட்ட இணை செயலாளர்),
ந.சிதம்பரநாதன், நாத்திகம் நாகராசன்
தொடக்கவுரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
க.சுந்தர்
(உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
சி.வி.எம்.பி. எழிலரசன்
(காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
மகாலட்சுமி யுவராஜ்
(மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *