தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

1 Min Read

தென் சென்னை தொகுதி ஈக்காட்டுத்தாங்கலில் இந்தியா கூட்டணியின்
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து

நாள்: 9.4.2024, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி
இடம்: ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி சாலை,
கங்கை அம்மன் கோயில் அருகில்
முன்னிலை: மா. சுப்ரமணியன் (மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)
இரா. வில்வநாதன்,(மாவட்டத் தலைவர்,
திராவிடர் கழகம்), செ.ர.பார்த்தசாரதி (செயலாளர்),
மு.ந. மதியழகன் (அமைப்பாளர்)
தலைமை: மாமன்ற உறுப்பினர் இரா.துரைராஜ்
(13வது வார்டு குழு தலைவர், சென்னை கிழக்கு
பகுதி தி.மு.க. செயலாளர்)
வரவேற்புரை: மாமன்ற உறுப்பினர் தா. மோகன்குமார் (168-அ வட்ட திமுக செயலாளர்), நா.ராதாகிருஷ்ணன் (168வது வட்ட திமு.க. செயலாளர்)
உதயசூரியன் சின்னத்திற்கு
வாக்கு கேட்டு சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர். கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கழக பொறுப்பாளர்கள், தோழமைக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடு: சைதை கிழக்கு பகுதி தி.மு.க. தேர்தல் பணிக்குழு மற்றும் தென்சென்னை மாவட்ட
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *