தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகர்கோவிலில் உள்ள தந்தை  பெரியாருடைய  சிலைக்கு 17.9.2023 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சிப் பொறுப்பாளர்கள். 

அரசியல்

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மாலை அணிவித்தார். அறிவரசன்,  கா. மாணிக்கம்,  கோ.தங்கராசன், சா.கிருஷ்ணன்,  ஆ.கோ.‌இராஜா, எஸ்.கே. நவாப்,  அஸ்லாம்ரகுமான் செரிப், டி.ஏ. நாகராஜ்,  டி.சி. ஆர். தினேஷ்.

அரசியல்

தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு (17.9.2023) ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் கன்கரா தந்தை பெரியார் – அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *