நன்னன் குடில் நன்கொடை

0 Min Read

அரசியல்

பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர் 

மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட நன்கொடை

புலவர் நன்னன் துணைவியார் 

பார்வதி அம்மாள் ரூ.3 லட்சம்

புலவர் நன்னன் மகள்

வேண்மாள் நன்னன் சார்பில்ரூ.3 லட்சம்

இவரது மகன் சார்பில்ரூ.1 லட்சம்

புலவர் நன்னன் மகள் 

அவ்வை நன்னன் சார்பில் ரூ.3 லட்சம்

அளிக்கப்பட்ட 

மொத்த நன்கொடை        ரூ.10 லட்சம்

(17.9.2023 – தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – சென்னை பெரியார் திடலில்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *