நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் மகள் அவ்வை நன்னன் பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்  வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (17.9.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *