தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேரா.செ.வேலுசாமி, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா, முதன்மையர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.