இதுதான் பி.ஜே.பி. அரசு

viduthalai
0 Min Read

சொன்னது?

மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப் படைத் தன்மை, நேர்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

நடப்பது?

கரோனாவில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள், சிறுபான்மை
யினருக்கு எதிரான தாக்குதல் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என சொன்னது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

சொன்னது?

எங்கள் நாடி நரம்புகளில் எல்லாம் ஜனநாயகம் ஓடுகிறது; இந்தியாவில் எந்த பாகுபாடும் கிடையாது.

நடப்பது?

இந்தியாவில் ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
உலகளாவிய ஜன நாயகக் குறியீடு பட்டியலில், 2013இல் 38ஆவது இடத்தி லிருந்த இந்தியா தற்போது 108ஆவது இடத்தில் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *